/* */

உயர் மின்கம்பம் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

புதிதாக அமைய உள்ள தார் தொழிற்சாலை மற்றும் கல் குவாரி அமைப்பதற்கு உயர் மின் கம்பம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்.

HIGHLIGHTS

உயர் மின்கம்பம் அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூர் அருகே சிறுவங்குனம் பகுதியில் புதிதாக தார் தொழிற்சாலை மற்றும் கல்குவாரி அமைகைப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்சாலைக்கு மின்சாரத் துறை சார்பாக 11Kv உயர் மின்சாரம் எடுத்துச் செல்வதற்காக கடுகுப்பட்டு ஆக்கினாம்பட்டு கிராம குடியிருப்பு பகுதிகளின் வழியாக புதிய மின் கம்பம் நடப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும், மின்கம்பம் நட வந்த ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் மதுராந்தகம் கூவத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்க்கு மேலாக பரபரப்பு நிலவியது.

Updated On: 2 Feb 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்