/* */

'காசு வாங்கி ஓட்டு போடாதீங்க' செங்கல்பட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வருவாய்த்துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோயிலில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வருவாய்த்துறையினர் சார்பில் வாக்காளர் கையெழுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி , தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிலையம் அருகே கலெக்டர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமை வகித்தார். 'வாக்களிப்பது ஜனநாயக கடமை. 18 வயது பூர்த்தியான அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி வாக்காளர்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் 'பணத்துக்காகவோ, பொருட்களுக்காகவோ ஓட்டளிக்க வேண்டாம். யாருடைய அச்சுறுத்தலுக்காகவோ, ஆசை வார்த்தைகளுக்காகவோ ஓட்டளிக்க கூடாது. உண்மையான ஜனநாயகம் மலர, ஓட்டளிக்க வேண்டும்' என்றும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 5 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!