/* */

கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாமகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்

கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாமகவினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, பாமகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
X

கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தினந்தோறும் குடிநீர் வழங்க கோரியும், பாழடைந்த தெரு மின்விளக்குகள் மாற்றக் கோரியும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் காரணை இராதாகிருஷ்ணன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடததினர்.

மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரி ரவியிடம் மனு அளித்தனர்.

இந்த போராட்டத்தில் பேரூராட்சி செயலாளர் கணபதி, மாவட்ட துணை தலைவர் தேவராஜ், மாவட்ட பொருளாளர் செல்வி கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அணி மாநிலத் துணைத் தலைவர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 1 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!