/* */

செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்ட அரசு கிராமப்புற செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில், மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக, வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள், இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் தமிழ்நாடு அரசு செவிலியர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக, வீடு வீடாக சென்று மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கைவிட வேண்டும். மேலும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பாக திரண்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Updated On: 19 Nov 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!