/* */

வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம், 5 நெருப்பு கோழிகள் திடீர் பலி

வண்டலூர் பூங்காவில், வயது முதிர்வின் காரணமாக பெண் சிங்கம் ஒன்றும், 5 நெருப்பு கோழிகளும் உயிரிழந்தன.

HIGHLIGHTS

வண்டலூர் பூங்காவில் பெண் சிங்கம், 5 நெருப்பு கோழிகள் திடீர் பலி
X

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, நேற்று முன் தினம், வயது முதிர்வின் காரணமாக கவிதா என்ற 19வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. சில மாதங்களாகவே உடல் நிலை சரியில்லாமல், அது இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், நேற்று 5 நெருப்புக்கோழிகளும் உயிரிழந்துள்ளன. 5 நெருப்பு கோழிகளும் ஒரேநாளில் உயிரிழந்துள்ளதால், இறப்பிற்கான காரணம் குறித்து அறிந்து கொள்ள, பூங்கா நிர்வாகம் சார்பில் அவற்றை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன் முடிவுகள் வந்ததும் உயிரிழப்பிற்கான தகவல் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...