/* */

சத்தியசாய் சேவா நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலத்தில், சத்தியசாய் சேவா நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சத்தியசாய்  சேவா நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
X

பெருந்தண்டலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாம். 

சத்தியசாய் சேவா நிறுவனம் மற்றும் சென்னை மெட்ரோ கிழக்கு கடற்கரை மாவட்டம் இணைந்து, சனிக்கிழமை இலவச பியோதெரப்பி மருத்துவ முகாம், செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பொது மக்கள் நலனுக்காகவும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், இந்த முகாம் நடத்தப்பட்டது. சத்திய சாய் சேவா நிறுவன மாவட்ட தலைவர் பிரபு தலைமையில், கிராம ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், முன்னிலையில் நடைபெற்றது.

மருத்துவ முகாமில், பொது மருத்துவம், பல் மருத்துவம், பிசியோதெரபி சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் குறித்த மருத்துவ ஆலோசனைகளை, இயல் முறை மருத்துவர் ஆனந்த் விக்னேஷ் பொதுமக்களுக்கு வழங்கினார். இம்முகாமில் பொதுமக்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை, ஆனந்தவேலு செய்திருந்தார்.

Updated On: 23 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  3. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  7. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  9. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...