/* */

குடியிருப்புக்குள் புகுந்த முதலை: பூங்கா நிர்வாகத்தினர் மீட்பு

தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் ஏரியின் அருகில், குடியிருப்புக்குள் புகுந்த முதலை பூங்கா நிர்வாகத்தினர் பிடித்துச் சென்றனர்.

HIGHLIGHTS

குடியிருப்புக்குள் புகுந்த முதலை: பூங்கா நிர்வாகத்தினர் மீட்பு
X

குடியிருப்பு பகுதியில் புகுந்த முதலை. 

சென்னை தாம்பரம் அடுத்த கொளப்பாக்கம் ஏரியின் அருகில் வரபிரசாத் நகர் உள்ளது. இங்கு, நள்ளிரவில் முதலை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் வந்துள்ளது. முதலை தெருக்களில் ஊர்ந்து கொண்டிருப்பதை பார்த்த நாய்கள் தொடர்ந்து குரைத்து கொண்டிருந்தன.

சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் வெளியில் வந்து பார்த்தபோது, முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, பின்னர் போலீசார் வந்து வண்டலூர் பூங்கா நிர்வாகத்திடம் தெரியபடுத்தினர். வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினர் முதலை பிடித்து எடுத்து சென்றனர்.

Updated On: 16 March 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...