/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,419பேருக்கு கொரோனா : 19 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ,இன்று புதிதாக 2,419க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இன்று ஒரேநாளில் மட்டும் 19 பேர் சிிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,419பேருக்கு கொரோனா : 19 பேர் பலி
X

.செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 2,419 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 20,ஆயிரத்து 40-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 3.439 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேரில் 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 436 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1091-ஆக உயர்ந்தது. இதில் 1லட்சத்து 2 ஆயிரத்து 100 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 11 May 2021 2:45 PM GMT

Related News