/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் புதிதாக 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா
X

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை கொரொனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 347-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 796 பேர் சிகிச்சை முடிவடைந்து வீடு திரும்பினர்.

இதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 801-ஆக உயர்ந்தது. 750 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.



Updated On: 23 March 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்