/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 1,302 பேருக்கு கொரோனா:38 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1,302 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 1,302 பேருக்கு கொரோனா:38 பேர் பலி!
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 1,302 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 33,ஆயிரத்து 825-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் இன்று 2,149 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

வெளி நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5 பேரில் 4 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 432 ஆக உள்ளது.

சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1617-ஆக உயர்ந்தது. தற்போது 1லட்சத்து 33 ஆயிரத்து 825 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 26 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...