/* */

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்ட ஒன்றிய குழுகூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம்
X

ஜெயங்கொண்டம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்ட ஒன்றியக்குழுகூட்டம் சோழபுரம் கட்சிஅலுவலகத்தில், அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய மாநாடு மே மாதம் 30ம்தேதி திங்கட்கிழமை ஆண்டிமடத்தில் நடத்தவும், வாரியங்காவல்112 பேருக்கு குடிமனைபட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றியசெயலாளர் ராமநாதன் துணைசெயலாளர் ராஜாபெரியசாமி, கோபாலகிருஷ்ணன், வடிவேல், கவர்னர் சபாபதி, மணிவண்ணன், ரங்கசாமி, முருகானந்தம், துரை. கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  2. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  3. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  4. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  5. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  8. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  9. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!