Begin typing your search above and press return to search.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்ட ஒன்றிய குழுகூட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்ட ஒன்றியக்குழுகூட்டம் சோழபுரம் கட்சிஅலுவலகத்தில், அசோக்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய மாநாடு மே மாதம் 30ம்தேதி திங்கட்கிழமை ஆண்டிமடத்தில் நடத்தவும், வாரியங்காவல்112 பேருக்கு குடிமனைபட்டா உடனடியாக வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியசெயலாளர் ராமநாதன் துணைசெயலாளர் ராஜாபெரியசாமி, கோபாலகிருஷ்ணன், வடிவேல், கவர்னர் சபாபதி, மணிவண்ணன், ரங்கசாமி, முருகானந்தம், துரை. கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.