/* */

தா.பழூரில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

தா.பழூர் கிராமத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தா.பழூரில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
X

த.பழுவூரில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் கிராமத்தில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம், அதன் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாட்டுவண்டி மணல் குவாரியை உடனடியாக துவங்குவது. இது சம்பந்தமாக முன்கூட்டியே மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மணல் அள்ளுவதற்கு டோக்கன் முறையா அல்லது ஆன்லைன் முறையா என்பதை விரைவாக தெரிவிக்க வேண்டும். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். மணல் குவாரியில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு உபகரணங்களான டார்ச்லைட், மண்வெட்டி, இரவில் ஒளிரக்கூடிய ஸ்டிக்கர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 July 2021 7:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...