/* */

அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை

ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை என்று தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் தேவை
X

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தலைமை அதிகாரி விடுத்துள்ள செய்திகுறிப்பில், கூறியிருப்பதாவது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், செந்துறை அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணிபுரிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் தேவைப்படுகிறது.

கொரோனா பணியில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட சான்று மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை அலுவலகத்தை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தேவைப்படும் பணியிடங்கள் .

1. மருத்துவர்கள் - 11

2. செவிலியர்கள் - 31

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் - 18

Updated On: 18 May 2021 6:20 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  2. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  4. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  5. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  6. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  7. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  8. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  9. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  10. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...