/* */

அரியலூர்: தா. பழூரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: தா. பழூரில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கி வைப்பு
X

தா.பழூர் ஒன்றியத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டி பிரச்சாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் துவக்கி வைத்தார்.


உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவற்றை பொதுமக்கள் கடைபிடித்து பொது இடங்களுக்கு சென்று வர வேண்டும். முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு ஆட்டோ வாகனங்கள் மூலம் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், செந்தில், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Jan 2022 8:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்