/* */

ஜெயங்கொண்டம்: தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ

ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கண்ணன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம்: தண்ணீர் பந்தலை  திறந்து வைத்த எம்எல்ஏ
X

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த எம்எல்ஏ கண்ணன்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரம் 12-வது வார்டு திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை நகர கழக செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான கருணாநிதி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர, வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 5:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!