/* */

உடையார்பாளையம் கூட்டுறவு மருந்தகத்தை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம்ட உடையார்பாளையம் கூட்டுறவு மருந்தகத்தினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

உடையார்பாளையம் கூட்டுறவு மருந்தகத்தை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்
X

உடையார்பாளையம் கூட்டுறவு மருந்தகத்தினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை சார்பில் உடையார்பாளையம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிமிடெட் துவங்கும் கூட்டுறவு மருந்தகத்தை, தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்தார். இதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி மருந்தகத்தினை துவக்கி வைத்தார்.

முதல் விற்பனையை ஜெயங்கொண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் தன.சேகர் துவங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை பதிவாளர்(பொ.வி.தி) அரப்பள்ளி, உடையார்பாளையம் பேரூர் செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் தமிழ்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Dec 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?