/* */

செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

அரியலூர் அடுத்த செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

செந்துறை அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு
X

அன்னலட்சுமி.

அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த மாராக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செம்மலை மனைவி அன்னலட்சுமி(35). இவர், இன்று மதியம் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது லேசான மழை பெய்து கொண்டிருந்ததுடன், மின்னல் பாய்ந்துள்ளது. மின்னல் அன்னலட்சுமி மீது பாய்ந்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த குவாகம் போலீஸார், அன்னலட்சுமி உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 11 April 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?