/* */

ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது

இலையூர் பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர், கோரியம்பட்டி, வாரியங்காவல் உள்ளிட்ட பகுதிகளில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில், அப்பகுதியில் ஜெயங்கொண்டம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 நபர்கள் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 2 நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன், இலையூர் கோரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பது தெரியவந்தது.

போலீசார் ரங்கநாதன், பன்னீர்செல்வம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து, அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 4 Jun 2022 6:33 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...