/* */

அரியலூர் அருகே வெல்டிங் கடையில் ஒரு லட்சம் மதிப்பிலான மிஷின்கள் திருட்டு

அரியலூர் அருகே வெல்டிங் கடையில் இருந்த வெல்டிங் மிஷின், வெல்டிங் ராடு, ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 14 ஆயிரம் திருட்டு.

HIGHLIGHTS

அரியலூர் அருகே வெல்டிங் கடையில் ஒரு லட்சம் மதிப்பிலான மிஷின்கள் திருட்டு
X

அரியலூர் அருகே வெல்டிங் கடையில் ஒரு லட்சம் மதிப்பிலான மிஷின்கள் திருட்டு

அரியலூர் மாவட்டம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு என்கிற தனவேல். இவர் அப்பகுதியில் வெல்டிங்கடை நடத்தி வருகிறார். இன்று கடையை திறப்பதற்காக வந்த வேலு, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து கடைக்கு உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த வெல்டிங் மிஷின், வெல்டிங் ராடு உள்ளிட்ட ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 14ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து செந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 24 Jun 2021 7:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்