/* */

தைபூசத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

அரியலூர் மாவட்டத்தில், தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

தைபூசத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை
X

தைப்பூசத்தை முன்னிட்டு, முருகன் கோவிலில் வழிபாடு நடத்திய பக்தர்கள். 

அரியலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது. அவ்வகையில், சுப்பிரமணியர் கோயில், கல்லங்குறிச்சி சாலையில் உள்ள குறைதீர்க்கும் குமரன் கோயில் மற்றும் அஸ்தினாபுரம் முருகன் கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் உட்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த பூஜையில், பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. கொரோனா கட்டுப்பாடுகளால், பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

Updated On: 18 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்