/* */

அரியலூரில் மாநில தகவல் ஆணையர் 32 மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை

மாநில தகவல் ஆணையர் தனசேகரன் அரியலூர் மாவட்டத்தில் 32 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.

HIGHLIGHTS

அரியலூரில் மாநில தகவல் ஆணையர் 32 மேல் முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
X

அரியலூரில் மாநில தகவல் ஆணையர் தனசேகரன் மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் பி.தனசேகரன் அரியலூர் மாவட்டத்திற்கு வந்தார். 07.12.2021 மற்றும் 08.12.2021 ஆகிய இரு நாட்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்கீழ் நிலுவையில் உள்ள தகவல் ஆணைய மேல் முறையீட்டு மனுக்கள் தொடர்பாக மனுதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை செய்தார்.

இந்த விசாரணையில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகளில் உள்ள 32 மேல்முறையீட்டு மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 8 Dec 2021 12:02 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்