/* */

தூர்வாரப்படும் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களின் பட்டியல் வெளியிட கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் தூர்வாரப்படும் ஏரிகள் வாய்கால்களின் பட்டியலை வெளியிட அகிலஇந்திய மக்கள் சேவை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

தூர்வாரப்படும் ஏரிகள் மற்றும் வாய்க்கால்களின் பட்டியல் வெளியிட கோரிக்கை
X

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது விவசாயிகள் மகிழ்ச்சியை அளித்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 2322 நீர்நிலைகள் உள்ளது. அவற்றில் எந்தெந்த ஏரிகளில் ஆக்கிரமிப்பு உள்ளதோ அதனை மீட்டு அவற்றில் கரைகளை பலப்படுத்திட வேண்டும். இதுபோன்று ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். அப்போது தான் அந்த நீர்நிலைகளில் மழைதண்ணணீர் தேங்கி விவசாயிகள் பயன்பாட்டிற்கு வரும்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்கள் விவசாயிகள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள எந்தெந்த ஊரில் நீர்நிலைகள் தூர்வார உள்ளனர் என்பதனையும், மாவட்டத்தில் எந்தந்த ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது என்பதையும், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கையாக தர வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 28 April 2022 11:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...