/* */

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

HIGHLIGHTS

பெண்கள் பாதுகாப்பு குறித்து   காவல்துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா‌.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி , அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்விஜயலட்சுமி தலைமையில் அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் பிரிவு காவல்துறையினர் , உமன் ஹெல்ப் டெஸ்க் காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.

விளந்தை, வீராகளூர், சூரப்பள்ளம், எருத்துக்காரன்பட்டி, மகாலிங்கபுரம், ஜெயராமபுரம், கோவிந்தபுரம், சுப்புராயபுரம் மற்றும் மணக்கால் ஆகிய 9 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து துண்டுபிரசுரங்கள் அளித்து வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Updated On: 16 March 2022 12:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?