/* */

கீழப்பழுவூரில் கார் திருடிய நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை

கீழப்பழுவூரில் டாடா சுமோ திருடிய நபருக்கு மூன்று ஆண்டுகாலம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

கீழப்பழுவூரில் கார் திருடிய நபருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை
X

ஜெய்சங்கர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்தமான டாடா சுமோ காரை கடந்த 2016ம் ஆண்டு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை சேர்ந்த ஜெயா என்கிற ஜெய்சங்கர் (45) என்பவர் திருடிய குற்றத்திற்காக அவர் மீது கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றம் 2ல் காவல்துறையினர் குற்றவாளிக்கு எதிரான அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை தகுந்த சாட்சிகளுடன் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து நீதிமன்றம் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 5000 ரூபாய் அபராதம், அபராதம் கட்ட தவறும்பட்சத்தில் மேலும் 6 மாத காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தண்டனை வழங்கியது.

Updated On: 28 Jun 2022 12:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?