/* */

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் சிறுவர்கள் சேமிப்பு தொகையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு எம்எல்ஏ கண்ணனிடம் வழங்கினர்.

HIGHLIGHTS

தமிழகமுதல்வரின் நிவாரண நிதிக்கு சிறுசேமிப்பு தொகையை வழங்கிய சிறுவர்கள்
X

ஜெயங்கொண்டம் தொகுதி கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள், தங்களது சேமிப்பு பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு எம்எல்ஏ கண்ணனிடம் வழங்கினர்.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற அலுவலகத்தில், கீழக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த திராவிட கழக ஒன்றிய செயலாளர் தங்கசாமி (கேபிள் ஆபரேட்டர்) அவர்களின் குழந்தைகள் கண்மணி (5ம் வகுப்பு), மணிமாறன் (4ம் வகுப்பு) ஆகியோரின், சிறுசேமிப்பு தொகையான ரூ.5000/-த்தை ,கொரோனா தடுப்பு பணிக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணனை நேரில் சந்தித்து வழங்கினார்கள். உடன் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ் உள்ளார்.

Updated On: 5 Jun 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !