/* */

ஒரு பெண் உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 3பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவு

HIGHLIGHTS

ஒரு பெண் உட்பட   3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 3பேரை மாவட்ட எஸ்பி பரிந்துறையில் மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட புரட்சித் தமிழன் மற்றும் ராஜசேகர் ஆகியோரையும், அனுமதியின்றி கருக்கலைப்பு செய்த கிருஷ்ணவேணி என்பவரையும் ஜெயங்கொண்டம் போலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மூவரையும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையில் உள்ள மூன்று பேருக்கும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்திரவு நகல் வழங்கப்பட்டது.

Updated On: 28 Aug 2021 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...