/* */

ராஜீவ்காந்தி நினைவு நாளில் முகக்கவசம் கபசுரகுடிநீர் வழங்கல்

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 30ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

ராஜீவ்காந்தி நினைவு நாளில் முகக்கவசம் கபசுரகுடிநீர் வழங்கல்
X

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 30ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. அரியலூர் நகரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முன்பு மாவட்ட தலைவர் A. சங்கர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அரியலூர் நகர தலைவர் எஸ். எம். சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.

வட்டாரத் தலைவர்கள் சீனிவாசன், P.பாலகிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் சிவகுமார், மாவட்ட செயலாளர்கள் பால சிவகுமார், பவானி சிவா, தொழிற்சங்க தலைவர் JP ராஜா, துணைத் தலைவர் A.R.செந்தில்வேல், வார்டு தலைவர்கள் ஆண்டனிதாஸ், நந்தன், ராஜ்குமார், பழனிராஜ், சங்கர், குணசேகர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 2000 பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் பொது மக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Updated On: 21 May 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  2. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  3. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  4. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது
  5. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  6. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  7. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  8. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  9. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  10. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!