/* */

காவல் உதவி செயலி பதிவிறக்கம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு

காவல் உதவி செயலி பதிவிறக்கம் குறித்து அரியலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

காவல் உதவி செயலி பதிவிறக்கம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு
X

அரியலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, அரியலூர் மாவட்ட கனம் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, இன்று 22.7.22 ம் தேதி அரியலூர் போக்குவரத்து காவல்துறை சார்பாக "'காவல் உதவி செயலி'" பதிவிறக்கம் மற்றும் அதன் அவசியம் குறித்து அரியலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் 450 கல்லூரி மாணவியர்களுக்கு 8 நிகழ்ச்சியாக பிரித்து நடத்தப்பட்டது .அரியலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.M. கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர் .

கல்லூரி மாணவிகள் இந்த செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.

Updated On: 22 July 2022 11:41 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்