/* */

அரியலூர்: தனியார் கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர்: தனியார் கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம்
X

தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் இணைய குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தனியார் நிறுவன அதிகாரி சிவகுமார் தட்சிணாமூர்த்தி கலந்து கொண்டார். மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மீ.இரா.ரகுநாதன் சிறப்புரையாற்றினார்.

இயக்குனர் முனைவர் இரா.ராஜமாணிக்கம், தலைமைஆலோசகர் முனைவர். தங்க பிச்சையப்பா, ஆலோசகர்கள் ந.கணேசன் ந.ராமலிங்கம், நிர்வாக இயக்குனர் முனைவர் க.செந்தில்குமரன், கல்லூரி முதல்வர் முனைவர் ந.மதியழகன் ஆகியோர் விழாவினை சிறப்பித்தனர்.

விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 31 May 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’