/* */

பரவலாக பெய்த மழை: அரியலூர் தாலூக்காவில் 10 செ.மீ. பதிவு

அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய இடி மின்னலுடன் கூடிய மழை, நள்ளிரவு வரை தொடர்ந்தது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. அதிகபட்சமாக அரியலூர் தாலூகாவில், 10 செ.மீ பதிவாகி உள்ளது.

மாவட்டத்தில் பதிவான மழை விவரம் வருமாறு:

அரியலூர் - 101.6மி.மீ.

ஜெயங்கொண்டம் - 8மி.மீ.

திருமானூர் - 9.8மி.மீ.

செந்துறை - 11மி.மீ.

ஆண்டிமடம் - 1மி.மீ.

கூடுதல் 131.4மி.மீ.

Updated On: 12 Oct 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...