Begin typing your search above and press return to search.
பரவலாக பெய்த மழை: அரியலூர் தாலூக்காவில் 10 செ.மீ. பதிவு
அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய இடி மின்னலுடன் கூடிய மழை, நள்ளிரவு வரை தொடர்ந்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டதில் நேற்று மாலை தொடங்கிய மழை, நள்ளிரவு வரை நீடித்தது. அதிகபட்சமாக அரியலூர் தாலூகாவில், 10 செ.மீ பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பதிவான மழை விவரம் வருமாறு:
அரியலூர் - 101.6மி.மீ.
ஜெயங்கொண்டம் - 8மி.மீ.
திருமானூர் - 9.8மி.மீ.
செந்துறை - 11மி.மீ.
ஆண்டிமடம் - 1மி.மீ.
கூடுதல் 131.4மி.மீ.