/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் நாளை 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்
X

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நாளை அரியலூர் மாவட்டத்தில் 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றது.

அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சுண்டக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சீனிவாசபுரம் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஏலாக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கோவிலூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், குருவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கோமான் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் 2 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

செந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதியில் குமுழியம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நாகல்குழி கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், இரும்புலிக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆதனக்குறிச்சி கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வெட்டியார்வெட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பிச்சனூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், சலுப்பை கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அணிக்குறிச்சான் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கூவத்தூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், கொடுக்கூர் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உதயநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கோடாலிக்கருப்பூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், கோடங்குடி கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Updated On: 29 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்