/* */

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 48 பெண்களுக்கு பணி நியமன ஆணை

அரியலூர் பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட 48 பெண்களுக்கு பணிநியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

அரியலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 48 பெண்களுக்கு பணி நியமன ஆணை
X

அரியலூரில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண்களுக்கு பணி நியமன ஆணையை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.


அரியலூரில் நடைபெற்ற பெண்களுக்கான தனியார் (டாடா) வேலை வாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட 48 பெண்களுக்கு பணிநியமன ஆணையினை ஆட்சியர் வழங்கினார்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய வளாகத்தில் நடைபெற்ற இந்த பெண்களுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாமில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 612 பெண் வேலைநாடுநர்கள் கலந்து கொண்டனர்.

3 கட்டங்களாக நடைபெற்ற இந்த நேர்காணலில் 48 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கி, பாராட்டினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எஸ்.ஜி.ரமேஷ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மூ.வினோத்குமார், டாடா நிறுவன மனிதவள மேலாளர் ஆன்ட்ரோ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 16 Dec 2021 2:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?