/* */

வேலை உறுதித்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய அலுவலர் நியமனம்

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி தெரிவிக்க குறைதீர் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

வேலை உறுதித்திட்டம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய அலுவலர் நியமனம்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக குறைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு குறைதீர் அலுவலராக எஸ்.வைத்தீஸ்வரன் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக வரப்பெறும் புகார்களை பரிசீலனை செய்து 30 நாட்களுக்குக்குள் நடவடிக்கை மேற்கொள்வார்.

எனவே, பொதுமக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட செயலாக்கம் தொடர்பான புகார்களுக்கு குறைதீர் அலுவலர் எஸ்.வைத்தீஸ்வரன் என்பவரை மாவட்ட ஆட்சியரகம், இரண்டாம் தளம், அறை எண்.126, தொலைபேசி எண்.9443322844 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsman.ariyalur@gmail.com தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2022 1:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?