/* */

You Searched For "#ops"

தமிழ்நாடு

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: ஏப்ரல் 20-ம் தேதிக்கு...

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை: ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை...

அதிமுக தொடர்பான வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை தள்ளிவைப்பு
தமிழ்நாடு

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மனு மீது உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும்...

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நாளை...

அதிமுக வழக்கு: ஓபிஎஸ் மனு மீது உயர் நீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணை
தமிழ்நாடு

தடை கேட்கும் ஓபிஎஸ்.. என்னை கேட்காமல் தடை விதிக்க கூடாது என கூறும்...

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், இபிஎஸ் தரப்பினர் கேவியட் மனு தாக்கல்...

தடை கேட்கும் ஓபிஎஸ்.. என்னை கேட்காமல் தடை விதிக்க கூடாது என கூறும் இபிஎஸ்...
தமிழ்நாடு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி...

அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு
தமிழ்நாடு

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து செந்தில் முருகன் நீக்கப்பட்ட சில மணிநேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்
தமிழ்நாடு

தனித்து விடப்பட்ட ஓ.பி.எஸ்: மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் என்ன?

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான நிலையில், ஓபிஎஸ்-சின் அரசியல் எதிர்காலம் பூஜ்யம் தான் எனக் கூறுகிறது இபிஎஸ் தரப்பு

தனித்து விடப்பட்ட ஓ.பி.எஸ்: மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் என்ன?
ஈரோடு

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும்...

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அண்ணா திமுக-வுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: ஜெயக்குமார்
தமிழ்நாடு

நடுநிலை தவறிவிட்டார் தமிழ்மகன் உசேன்.. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு...

அதிமுக வேட்பாளர் விவகாரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

நடுநிலை தவறிவிட்டார் தமிழ்மகன் உசேன்.. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு...
ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிப்பு