You Searched For "#manapparai"
மணப்பாறை
குளத்தில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய நர்சிங் மாணவி உயிரிழப்பு
மணப்பாறை அருகே குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய நர்சிங் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மணப்பாறை
மணப்பாறை அருகே பஸ் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி
மணப்பாறை அருகே பஸ் மோதி தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியானார்.
மணப்பாறை
மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம்
மணப்பாறையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் 11ம் தேதி நடைபெறுகிறது.
மணப்பாறை
மணப்பாறையில் போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு இலவச முக கவசம்
மணப்பாறையில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஓமிக்ரோன் பரவலை தடுக்க இலவச முக கவசம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
மணப்பாறை
மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் இளைஞர் கைது
மணப்பாறை தம்பதியிடம் தங்க சங்கிலி பறித்த வழக்கில் சிவகங்கையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை காளியம்மன் கோயிலில் சூலாயுதம் திருட்டு
திருச்சி மாவட்டம் மணப்பாறை காளியம்மன் கோயிலில் சூலாயுதம் திருட்டு போய் இருப்பது பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மணப்பாறை
மணப்பாறை போலீசில் பூசாரி மீது ரூ.2 லட்சம் மோசடி செய்ததாக புகார்
மணப்பாறை அருகே பச்சிலை தருவதாக கூறி ரூ.2 லட்சம் ஏமாற்றிய பூசாரி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
மணப்பாறை
மணப்பாறை அருகே கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் பலி
மணப்பாறை அருகே கிணற்றில் குளித்த போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி மெக்கானிக் உயிரிழந்தார்.
மணப்பாறை
மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை
மணப்பாறை அருகே தந்தையை தொடர்ந்து தீக்காயம் அடைந்த மகனும் உயிரிழப்பு
மணப்பாறை அருகே தந்தையை தொடர்ந்து தீக்காயம் அடைந்த மகனும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
மணப்பாறை
வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
மணப்பாறை
மணப்பாறை அருகே குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
மணப்பாறை அருகே குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.