/* */

Tamil News Online | அரவக்குறிச்சி செய்திகள் | Latest Updates | Instanews

அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் ஜெயந்தி மணிகண்டன் தீவிர வாக்குசேகரிப்பு

அரவக்குறிச்சி பேரூராட்சியில் 7வது வார்டு திமுக வேட்பாளர் ஜெயந்தி மணிகண்டன் தொண்டர்களுடன் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் ஜெயந்தி மணிகண்டன் தீவிர வாக்குசேகரிப்பு
அரவக்குறிச்சி

பரமத்தி, தென்னிலையில் மழை மக்கள் உற்சாகம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, க பரமத்தி, தென்னிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி...

பரமத்தி, தென்னிலையில் மழை மக்கள் உற்சாகம்
அரவக்குறிச்சி

ரூ. 2 ஆயிரம் நிவாரணம் எம்எல்ஏ டோக்கன் விநியோகம்

அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரூ. 2 ஆயிரம் கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன்களை எம்எல்ஏ இளங்கோ வழங்கினார்.

ரூ. 2 ஆயிரம் நிவாரணம் எம்எல்ஏ டோக்கன் விநியோகம்
அரவக்குறிச்சி

10 தொகுதிக்கு மேல் பாஜக வெற்றி : அண்ணாமலை நம்பிக்கை

பாஜக 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் அதிமுக அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என அரவக்குறிச்சி தொகுதி பாஜக...

10 தொகுதிக்கு மேல் பாஜக வெற்றி  :  அண்ணாமலை நம்பிக்கை
கரூர்

கரூரில் வாக்கு எண்ணிக்கை உஷார் எம்எல்ஏ செந்தில்பாலாஜி எச்சரிக்கை

ஒரு மாத தேர்தல் பரப்புரை உழைப்பை விட வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு நாளில் உழைப்பு முக்கியமானது என எம்எல்ஏ செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூரில் வாக்கு எண்ணிக்கை உஷார் எம்எல்ஏ செந்தில்பாலாஜி எச்சரிக்கை
அரவக்குறிச்சி

'கண்காணிப்பை அதிகமாக்குங்க' : எம்எல்ஏ செந்தில்பாலாஜி

வாக்கு என்னும் மையங்களில் கூடுதல் கண்காணிப்பு தேவை என்று எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

கண்காணிப்பை அதிகமாக்குங்க  :  எம்எல்ஏ செந்தில்பாலாஜி
அரவக்குறிச்சி

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை செந்தில் பாலாஜி குறித்து தவறாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது   3 பிரிவுகளில் வழக்கு
அரவக்குறிச்சி

தொண்டர்களை அடித்தால் பொறுக்க முடியாது அண்ணாமலை கொந்தளிப்பு

எங்கள் தொண்டர்களை தாக்கினால் நாங்கள் இனி பொறுக்க மாட்டோம் என்று அரவக்குறிச்சி வேட்பாளர் கொந்தளித்துள்ளார்.

தொண்டர்களை அடித்தால்  பொறுக்க முடியாது   அண்ணாமலை கொந்தளிப்பு