You Searched For "#kumbakonamnews"
கும்பகோணம்
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் ஆண்டு விழா, விழாவிற்கு சகாயம் IAS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கும்பகோணம்
கருப்பூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
கருப்பூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
கும்பகோணம்
திருவலஞ்சுழியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
திருவலஞ்சுழியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணம்: பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவன் பலி
கும்பகோணத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, கல்லூரி மாணவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்பகோணம்
சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
சுவாமிமலை அருகே கொள்ளிடம் ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணம்
கும்பகோணம் விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
கும்பகோணம் பாலக்கரை, காமராஜ் நகர் அருகிலுள்ள விஸ்வரூப ஜெயமாருதி சன்னிதானத்தில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கும்பகோணம்
விவேகானந்தர் ஜெயந்தி அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கக் கோரி...
கும்பகோணத்தில் விவேகானந்தர் ஜெயந்தி அன்று மதுபான கடைக்கு விடுமுறை அளிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்
திருச்சியிலிருந்து வாராணசிக்கு விமான போக்குவரத்து வசதி ஏற்படுத்த...
திருச்சியிலிருந்து வாராணசிக்கு தில்லி வழியாக விமான போக்குவரத்து செயல்படுத்த எம்பி-க்கள் கோரிக்கை
கும்பகோணம்
கும்பகோணம் நீதிமன்றத்தில் அரசியல் சாசன தின விழா
வழக்காடிகள் நீதிமன்றம் நோக்கி நீதி வேண்டி வரும்போது வழக்கறிஞர்கள் நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும்
கும்பகோணம்
கும்பகோணம் காவேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா
கும்பகோணம் காவிரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
கும்பகோணம்
கும்பகோணம்: மூதாட்டியை கடித்த நரியை அடித்துக் கொன்ற பொதுமக்கள்
நரி கடித்து படுகாயமடைந்த மூதாட்டி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்
கும்பகோணம்
கும்பகோணம்: ஹெலிகாப்டர் சகோதரர்களின் பால் பண்ணையில் இருந்த பசுக்கள்...
பசுக்கள்- கன்றுக்குட்டிகள் உணவின்றி தவிப்பதாக விலங்குகள் நல அமைப்பினர் புகார் தெரிவித்தனர்