/* */

நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்: பி.சி.சி.ஐ.

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்: பி.சி.சி.ஐ.
X

இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் எஞ்சிய போட்டிகள் எப்போது நடக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா வெளியிட்ட தகவலில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியின் எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். தேதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 29 May 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்