/* */
விழுப்புரம்

குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 438 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன

குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து  பெறப்பட்ட 438 மனுக்கள்
விழுப்புரம்

மின் வேலி அமைத்தல் கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மின் வேலி அமைத்தல் கடும் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம்

தி.கவினர் துறவிகள், காவி அணிந்து மக்களை ஏமாற்றவில்லை: கி. வீரமணி

தி.க கட்சியினர் துறவிகளாக இருக்கின்றனர் ஆனால் காவி அணிந்து பாஜகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர் என தி.க தலைவர் வீரமணி கூறியுள்ளார்

தி.கவினர் துறவிகள், காவி அணிந்து மக்களை ஏமாற்றவில்லை: கி. வீரமணி
விழுப்புரம்

காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பழனி அறிவுரை கூறினார்.

காசநோய் குறித்து  பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
விழுப்புரம்

2 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க, அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுகவில் 2 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தினார்.

2 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க, அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்
விழுப்புரம்

விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் 12 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்ய முயன்றதால்...

விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள் வாக்குவாதம்
விழுப்புரம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது

செஞ்சி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய முயற்சி செய்த மனைவி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயற்சி: மனைவி உட்பட 2 பேர் கைது
விழுப்புரம்

இ- சேவை மையம் தொடங்க வாங்க: ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார்

இ- சேவை மையம் தொடங்க வாங்க:  ஆட்சியர் தகவல்
விழுப்புரம்

ஆதரவு விலை சட்டம் இயற்றக்கோரி செஞ்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மத்திய பா.ஜ. அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதரவு விலை சட்டம் இயற்றக்கோரி  செஞ்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்

அடுக்ககம் இணையத்தில் விவசாயிகள் பதிவு செய்ய ஆட்சியர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அடுக்ககம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

அடுக்ககம் இணையத்தில் விவசாயிகள் பதிவு செய்ய ஆட்சியர் தகவல்