சேலம்
மாவட்டச் செயலாளர் பதவியை நண்பருக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடி
சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக இளங்கோவன் தேர்வு-மாவட்டச் செயலாளர் பதவியை நண்பருக்கு விட்டுக்கொடுத்த எடப்பாடிபழனிசாமி
திருநெல்வேலி
மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 28.04.2022
தஞ்சாவூர்
தேர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சசிகலா நேரில் ஆறுதல்
தஞ்சாவூர் களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
திருநெல்வேலி
பண்ணையாளர்களுக்கு உற்பத்தியைப் பெருக்குதல் பற்றிய கால்நடைக் கண்காட்சி
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட பண்ணையாளர்களுக்கு உற்பத்தியைப் பெருக்குதல் பற்றிய மண்டல அளவிலான கால்நடைக் கண்காட்சி
கோவில்பட்டி
திமுகவில் இணைந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர்கள்
தமிழ்நாடு
பிரதமர் மோடி வெளியிடும் வகையில் 12 மொழிகளில் தயாராகிறது திருக்குறள்
சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனம், திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறது.
தமிழ்நாடு
ஏப்ரல் மாதம் 28 ம் தேதி இன்று பிரதோஷம்... வேறென்ன சிறப்பு?
ஏப்ரல் மாதம் 28 ம் தேதி இன்று பிரதோஷம் - மோட்ச காரியம் மேற்கொள்ள நல்ல நாள்.
ஆன்மீகம்
12 ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது. மரகதத்தால் ஆன மூலவர்...!!
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் காசியே முதன்மையானது.அம்மனின் 51 சக்தி பீடங்களில் மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும்.
தஞ்சாவூர்
தூா்வாரும் பணிகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ஆட்சியா்களுக்கு உத்தரவு
தூா் வாரும் பணிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இந்தியா
திருப்பதி அரசுமருத்துவமனை - அடாவடி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் 6 பேர்
திருப்பதி அரசு மருத்துவமனையில் இருந்து மகனின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற தந்தை:.20 ஆயிரம் கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்கள்
தஞ்சாவூர்
உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
உயிரிழப்பை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தமிழ்நாடு
பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது ? உச்ச நீதிமன்றம் கேள்வி
பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.