சோழிங்கநல்லூர்
மாநில அளவிலான சப் ஜூனியர் இலக்குப்பந்து போட்டிகள்: கோவை மாவட்ட அணி...
மாநில அளவிலான சப் ஜூனியர் ஆடவர் மற்றும் மகளிருக்கான இலக்குப்பந்து போட்டிகள்: கோவை மாவட்ட அணி முதல் இடம் வென்றது
செய்யூர்
விவசாயிகள் சங்க முயற்சியில் 100 தலித் குடும்பங்களுக்கு இலவச கோழிக்...
விவசாயிகள் சங்க முயற்சியில் 100 தலித் குடும்பங்களுக்கு இலவச கோழிக் கூண்டுகள் வழங்கப்பட்டது
செங்கல்பட்டு
தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தக...
ரவுன்ட் டேபிள் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தக கையேடுகள் வழங்கப்பட்டது
மதுராந்தகம்
அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரி கிராம மக்கள் முற்றுகை
அரசு நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரி மதுராந்தகம் ஆர்டிஓ அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்
தாம்பரம்
தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை
தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு
உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்க பிரதமர், முதல்வருக்கு கோரிக்கை
உக்ரைனில் தவிக்கும் மகளை மீட்டுத்தர பிரதமர் முதல்வர் ஏற்பாடு செய்ய ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாம்பரம்
இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனையில்...
உலக நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் கார்சல்சனை வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ரேலா மருத்துவமனை பாராட்டு
மதுராந்தகம்
ஆதிபராசக்தி அறக்கட்டளை சார்பில் இலவச அறுவை சிகிச்சை
ஆதிபராசக்தி அறக்கட்டளை சார்பில் இலவச உதடு மற்றும் அன்னப் பிளவு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
மதுராந்தகம்
மதுராந்தகம் பள்ளியில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு நாள் கொண்டாட்டம்
செல்ல பிராணிகள் வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தாம்பரம்
ஊரப்பாக்கத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்ததால் வாடிக்கையாளர்கள்...
ஊரப்பாக்கத்தில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
செங்கல்பட்டு
குடிபோதையில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது
குடிபோதையில் சித்தப்பாவை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் மகனை போலீஸார் கைது செய்தனர்
செங்கல்பட்டு
மறைமலை நகர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் டூ விலர் திருடிய இருவர் கைது
மறைமலை நகர் கூடுவாஞ்சேரி பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.