/* */

இசைக் கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா

நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் பறையிசை இசைத்து மகிழ்ந்த நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏயுமான ரோஜா குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருது.

HIGHLIGHTS

இசைக் கலைஞர்களுடன் பறை இசைத்து மகிழ்ந்த நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா
X

நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜா, 

நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் பறையிசை இசைத்து மகிழ்ந்த நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏயுமான ரோஜா குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருது.


ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த இடத்தில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பறை இசைத்து மகிழ்ந்தார். புத்தூர் பகுதியைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர்களுக்கு பறை இசைக்கருவி, கொலுசு, உடை உள்ளிட்டவைகளை வழங்கிய ரோஜா, அவர்களுடன் சேர்ந்து பறை இசைத்து உற்சாகப்படுத்தினார்.

Updated On: 4 Aug 2021 4:36 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்