/* */

புதுச்சேரியில்13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன்அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்

புதுச்சேரி- கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்- சுகாதாரத்துறை தகவல்

HIGHLIGHTS

புதுச்சேரியில்13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன்அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்
X

புதுச்சேரியில் வேகமாக கொரோனா குழந்தைகளை தாக்குதாக புகார் எழுந்துள்ளது

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். அவர்களில் 9 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று வரை ஒன்று வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட 16 குழந்தைகள் கொரோனா தொற்று காரணமாக கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Updated On: 19 July 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்