/* */

எஸ்.கே.எம். நிறுவனங்களில் கணக்கில் வராது ரூ.300 கோடி வருவாய்?

எஸ்.கே.எம். நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி வருவாய் கண்டுபிடிப்பு என தகவல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

எஸ்.கே.எம். நிறுவனங்களில் கணக்கில் வராது ரூ.300 கோடி வருவாய்?
X

வருமான வரித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை.

எஸ்.கே.எம் நிறுவனம் ரூ.300 கோடி வருமானம் கணக்கில் காட்டாதது வருமான வரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஸ்.கே.எம் மாட்டுத் தீவன நிறுவனத்திற்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த 27ம் தேதி சோதனை நடைபெற்றது. சோதனையின் போது கணக்கில் வராத ரூ.3.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Updated On: 2 Nov 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு