/* */

வருமான வரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு

வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

HIGHLIGHTS

வருமான வரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு
X

வருமான வரித்துறை 

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பைத்துள்ளது. அந்த உத்தரவின்படி ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து தொழில் பாதிப்புகளும் மற்றும் பொதுமக்கள் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று நேரடி வரி - விவாதங்களில் இருந்து விடுபட்டு நம்பிக்கையூட்டுதல் சட்டம் 2020 -ன் கீழ், 2021 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை அரசு இன்று மேலும் நீட்டிப்புச் செய்துள்ளது.

வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில தளர்வுகள் அளிக்கும் வகையில்) 2020-ன் கீழ் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

Updated On: 1 May 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’