/* */

கோவிட் தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி

கோவிட் தொற்று காரணமாக பெற்றோர், பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு பி எம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் நிதியுதவி

HIGHLIGHTS

கோவிட் தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி
X

கோவிட் தொற்று காரணமாக பெற்றோர், பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு பி எம் கேர்ஸ் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்குவதற்கான நடைமுறைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழத்தில் இந்த திட்டத்தின் கீழ் 385 குழந்தைகள் பயடைகின்றனர்.

நிகழச்சியில் பேசிய பிரதமர், 18 முதல் 23 வயது வரையிலான பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதை அவர்கள் எட்டும்போது ஒரே தவணை உதவித்தொகையாக பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் அக்குழந்தைகள் அன்றாட தேவைகளுக்காக அரசு சார்பில் மாதம் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும். அவர்களது சுகாதார காப்பீட்டு அட்டை ஆரோக்கிய இந்தியா திட்டத்தின் மூலம் வழங்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

Updated On: 30 May 2022 5:02 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...