/* */

நவ. 8 முதல் மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்: அரசு அதிரடி

கொரோனா தாக்கம் குறைந்துள்ள நிலையில், மத்திய அரசு அலுவலகங்களில், வரும் 8-ஆம் தேதி முதல், மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அமலுக்கு வருகிறது.

HIGHLIGHTS

நவ. 8 முதல் மீண்டும் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமல்: அரசு அதிரடி
X

கோப்பு படம் 

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை அடுத்து, தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில், பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், நவம்பர் 8-ஆம் தேதி முதல், மீண்டும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளதாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அது வெளியிட்டுள்ளது. அதில், பயோமெட்ரிக் முறையில் வருகையை பதிவு செய்வதற்கு முன்பு, ஊழியர்கள் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய வேண்டும். ஊழியர்கள் 6 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். கூட்டம் ஏற்படுவதை தவிர்க்க, கூடுதல் பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்தலாம் என்று கூறப்படுள்ளது.

Updated On: 2 Nov 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்