/* */

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.5 கோடி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.5 கோடி அறிவிப்பு
X

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதற்கு பிசிசிஐ பரிசுத் தொகையாக ரூ. 5 கோடி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி இந்திய அணியைப் பாராட்டியது மட்டுமல்லாமல் மெகா பரிசுத் தொகையாக ரூ.5 கோடி அறிவித்துள்ளார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மாபெரும் டெஸ்ட் தொடர் வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாக விளையாடியது. இது அற்புதமான டெஸ்ட் தொடர் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த போட்டியில் தமிழகவீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 Jan 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...