/* */

ஜம்முவில் பனிப்பொழிவு,வீடுகளில் முடங்கிய மக்கள்

ஜம்முவில் பனிப்பொழிவு,வீடுகளில் முடங்கிய மக்கள்
X

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவோடு, மழையும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவி வருகின்றது. பொதுமக்கள் வீடுகளுக்கு உடையே முடங்கியுள்ளனர்.

ஜம்மு சமவெளிகளில் கடும் பனியோடு, மழை பெய்து வருவதால், பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜம்மு சமவெளியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காஷ்மீர் மற்றும் ஜம்மு மலைப்பகுதிகளில் அதிகப்படியான பனிப்பொழிவு நிலவும் என்றும், நாளை முதல் வானிலை சற்று மேம்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஸ்ரீநகரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸாகவும், பஹல்காமில் மைனஸ் 1.3 மற்றும் குல்மார்க்கில் மைனஸ் 4.8 ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாகப் பதிவாகியுள்ளது.

Updated On: 23 Jan 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!